User:Ganthi ind/sandbox

From Wikipedia, the free encyclopedia

திருமந்திரத்தமிழ் சபை[edit]

இருபது எட்டு ஆகமத்தை ஒன்பதாக மாற்றி தமிழ் வேதாகமத்தை இந்த உலகுக்கு அளித்த நம்பிரான் எங்கள் திருமூலர் நாயனார் ஆவர், அவர்மேல் வைத்த அலவற்ற அன்பினால், இந்த திருமந்திரத்தமிழ் சபை 2012 ஆம் ஆண்டில் சில சிவனடியார்கலால் தொற்றுவிக்கப்படது சென்னையில் இறுகும் சிவனடியார் திருமூலர் நாயனார், உருவசிலையை பூசிக்க வேண்டுமென்றால் திவாடுதுரை செல்லவேண்டும். இதை அறிந்த ஈசன் ஒரு சிவனடியார் சிந்தனையில் புகுந்து திருமூலர் நாயனார், உருவசிலையை சென்னையில்வுள்ள பட்டாபிராம் ஓடியி அனைகடுச்செரியில் அமைந்த அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைக்கும்படி அருளிச்செய்தார்.

திருமூலர் நாயனார், உருவசிலை[edit]

திருமூலர் நாயனார், உருவசிலையை.
திருமூலர் நாயனார்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.(முதல் தந்திரம்- 27)

குருவருளாலும், திருவருளாலும் இத்தமிழ்ச்சபை, 2012 ஆம் ஆண்டு, ஐபசி மாதம் அசுவினி நட்சத்திரதில், அகமமுறைபடி திருமூலர் நாயனார், உருவசிலையை அகத்தீஸ்வரர் திருக்கோவில் நிறுவினார்கள்.

சிறப்பு[edit]